ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஒரு முறை !

ஒரு முறை,
ஒரே ஒரு முறைதான் !
உன் தோள் சாய்ந்து,
உன் கையணைப்பில் புகுந்து,
என் கண்ணீரில் உன்னை நனைத்து,
விழியோடு கலந்துறையாடி,
என் அன்பை,
உனக்கு மட்டுமே ஆன
என் அன்பை,
உனக்கு உணர்த்தவேண்டும் . . .
ஒரு முறை,
ஒரே ஒரு முறை மட்டும் தான் , , ,!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக