எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
சனி, 29 நவம்பர், 2014
பௌர்ணமி ..
நீ இல்லா தனிமையில்,
தகிக்கிறேன் என்றேன்!
அடி போடி,
என்றும் என் நினைவில்
நீ மட்டும் தான் பௌர்ணமி
- முடித்துவிட்டாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக