சனி, 29 நவம்பர், 2014

பௌர்ணமி ..

நீ இல்லா தனிமையில்,
தகிக்கிறேன் என்றேன்!
அடி போடி,
என்றும் என் நினைவில்
நீ மட்டும் தான் பௌர்ணமி
 - முடித்துவிட்டாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக