வியாழன், 5 மார்ச், 2015

பௌர்ணமி கவிதைகள் #10

பிறைகளும் நட்சத்திரங்களும்
இருந்தென்ன பயன் - கருநீல 
வானில் கதியற்ற "ஒற்றை" 
நிழலான நிலவு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக