எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 5 மார்ச், 2015
பௌர்ணமி கவிதைகள்
பௌர்ணமி நிலவும்
என் தோலினை சுடுகிறது
என்று நீ பௌர்ணமி என்றாயோ . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக