வியாழன், 5 மார்ச், 2015

வாக்கு

நெருப்பு என்றால் தீயாய் 
சுடுவதில்லை நாக்கு - பின் ஏன்
சருகாக்கிறது வாழ்வை
பலரின் பொய் வாக்கு ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக