எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 5 மார்ச், 2015
வாக்கு
நெருப்பு என்றால் தீயாய் சுடுவதில்லை நாக்கு - பின் ஏன் சருகாக்கிறது வாழ்வை பலரின் பொய் வாக்கு ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக