சனி, 21 மார்ச், 2015

பௌர்ணமி கவிதைகள்

வானம் வறண்டதாய் இருக்கையில் ,
எங்கிருந்து வருவாள் கவிக்குயில் ?
நிழலாகி சென்ற நிலவு,
நிஜமாய் திரும்பும் வரை !
என் எழுத்து புதையுண்டு கிடக்கிறது
நிலவின் தேகத்தினுள்ளே . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக