வியாழன், 5 மார்ச், 2015

பௌர்ணமி கவிதைகள்

நாள் கடக்கையில் 
நூலாகி , நிழலாகி,
ஒளியும் நிலவிற்கு தான் 
காதலர்கள் ஆயிரம் - என்றோ ஓர் நாள்
 நிழல் நிஜமாகக்கூடும் 
பிறை பெளர்ணமியாகும் 
என்ற நம்பிக்கையில் . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக