வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

ஒற்றை நிலவாய்,
வான வீதியில்,
வெளிச்சம் புகட்ட
உன் பிறப்பு…
தேய்ந்தும் மலர்ந்தும்
தோற்றமளிப்பது
உன் சிறப்பு…
உனை காண
இனியுமில்லை
எனக்கொரு எதிர்ப்பு…
நீ என் பௌர்ணமி…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக