வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

இரவில் மடியில் 
துடிக்கும் நட்சத்திரங்கள் போல்
என் இதயம் துடிக்க,
ஆழ்கடலில் மூழ்கிய
முழு நிலவாய்,
உன் நினைவு . .
நீ பௌர்ணமி . . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக