எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 23 செப்டம்பர், 2016
பௌர்ணமி கவிதைகள்
இரவில் மடியில் துடிக்கும் நட்சத்திரங்கள் போல் என் இதயம் துடிக்க, ஆழ்கடலில் மூழ்கிய முழு நிலவாய், உன் நினைவு . . நீ பௌர்ணமி . . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக