வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

தனிமைக்கு பழகிய என்னை ,
குடும்பமாய் அணைத்து ,
இருளில் சிரித்த முகமாய்,
தூரத்தில் ஓர் நிலா மனிதன் ,
என் பிம்பமாய்,
சிரிப்பில் சேர்ந்து
கண்ணீரில் கரைந்து ,
ஆறுதல் விரிவடைவதுமாய் . . .
நீ பௌர்ணமி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக