தனிமைக்கு பழகிய என்னை ,
குடும்பமாய் அணைத்து ,
இருளில் சிரித்த முகமாய்,
தூரத்தில் ஓர் நிலா மனிதன் ,
என் பிம்பமாய்,
சிரிப்பில் சேர்ந்து
கண்ணீரில் கரைந்து ,
ஆறுதல் விரிவடைவதுமாய் . . .
நீ பௌர்ணமி !
குடும்பமாய் அணைத்து ,
இருளில் சிரித்த முகமாய்,
தூரத்தில் ஓர் நிலா மனிதன் ,
என் பிம்பமாய்,
சிரிப்பில் சேர்ந்து
கண்ணீரில் கரைந்து ,
ஆறுதல் விரிவடைவதுமாய் . . .
நீ பௌர்ணமி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக