ஆக்ரோஷமான ஆதவனே
என்னையும் நிலவையும்
நடு நின்று பிரிப்பவன். . .
அவனால் எரிந்த முழு
நிலவாய் நீயும்
உன் காரிருள்
நிழலாய் நானும் . . .
நீ என் பௌர்ணமி . . .
என்னையும் நிலவையும்
நடு நின்று பிரிப்பவன். . .
அவனால் எரிந்த முழு
நிலவாய் நீயும்
உன் காரிருள்
நிழலாய் நானும் . . .
நீ என் பௌர்ணமி . . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக