வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

ஆக்ரோஷமான ஆதவனே
என்னையும் நிலவையும் 
நடு நின்று பிரிப்பவன். . .
அவனால் எரிந்த முழு 
நிலவாய் நீயும் 
உன் காரிருள்
நிழலாய் நானும் . . .
நீ என் பௌர்ணமி . . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக