செவ்வாய், 13 டிசம்பர், 2016

பௌர்னமி கவிதைகள்

பூமி தாய் மடியில் இளைப்பாறிய நிலாப்பெண் 
ஆதவனிற்கென தாய் மடி விட்டுக்கொடுத்து
 வான் வந்தாளோ 
கதியற்ற ஒற்றை நிலவாய்...
பெண் பௌர்ணமி. . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக