வெள்ளி, 16 டிசம்பர், 2016

கேட்பதேன் . . ?

தனித்து விடப்பட்ட மென்காற்றாய் ,
கேள்விகள் பார்க்காத கானல்நீராய் ,
அடித்து செல்லப்பட்ட விதைகளாய் ,
இயற்கையின் ஒவ்வோர் பரிமானமும் ,
சேராத காதல் கதை கற்பிக்க,
மனிதம் , சேரும்  காதல் கேட்பதேன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக