எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 16 டிசம்பர், 2016
பௌர்ணமி கவிதைகள்
நீரோடு நிலவு
தெளிந்து தெரிவதைப்போல்
உன்னோடு நான் ,
நிழலாய் மட்டும் . .
நீர் நிலவு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக