வெள்ளி, 16 டிசம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

கடன் வாங்கிய காரணத்தினால்,
ஆதவனிடமிருந்து மறைந்து ,
கதியற்று ஒற்றையாய் ,
தேய்ந்து தோய தொடங்கினாளோ 
பௌர்ணமி நிலவாய் . . !
பெண் நிலவாயின் ,
தனிமை புதிதல்லவே ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக