வெள்ளி, 16 டிசம்பர், 2016

பெயரிடாவரிகள்

நிலவொளி நோக்கிய பயணித்து ,
நட்சத்திரங்களை மெதுவாய் சேகரித்து,
விண்மீன் திரள் சுற்றி உலாவி ,
மெதுமெதுவாய் வீடு வந்தால் ,
மீண்டும் கொள்ளையடிக்கிறாய்
என் மூச்சு காற்றை ,
உன் ஒற்றை கேள்விக்கனல் கொண்டு . . !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக