வியாழன், 6 மே, 2010

என்னுள் நிறைந்த நிஜமே...


நிறைந்து விட்டாய் என்னுள்,
நிரப்பியது என்ன..?
நான் அறியேன் ... 
நிறைந்த உன்னை 
நிலை நிறுத்த தவிக்கிறேன்..
தோடு உணர்விற்கும் முன்,
மன உணர்விற்கு 
என்னை அடிமை ஆக்கினாய்  ...?
ஏனடா இந்த கண் கட்டு விளையாட்டு?
எனை தேடித்  தேடி
தொலைகிறேன் நானே...! 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக