அடிக்கடி நான் கண்ணீர் சிந்த,
அந்நீர் துடைக்க
நீ வருவாயென
கரைந்தேன் கண்ணீரிலே!
காலம் தாமதிதல்லும்
கட்டாயம் வந்தாய்..!
இன்றும் கரைகிறேன்,
பிறர் சொல் கேட்டு
பிரிந்து செல்லும்
உன்னை நினைக்கையில்,
என்னை நேசித்த ஓர் உயிர்,
என்னை உயிரோடு பலிவங்கியதென
மீண்டும் கண்ணீர் சிந்தவா?
அல்ல,
என் சுவாசம் மறைந்துவிட்டதென
எனக்கு நானே
அஞ்சலி செலுத்தவா ??
உனக்களித்த தூய நேசதிற்கென,
என் உயிரையே
எல்லா நேரங்களிலும்
நீ காவு வாங்கிட..,
என் செய்வேன் நான்??
எங்குசெல்வேன் நான்??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக