நீ தான் அது என்று உனக்கு தெரியும்.
உனக்காக மட்டுமே என் வரிகள் என எனக்கு தெரியும்.
பின்பு எப்படி சொல்வென் நான்.,
என் கவிதைகளின் நாயகனே,
உன்னை என்னில் இருந்து அழித்து விட்டேன் என்று?
உனக்காக மட்டுமே என் வரிகள் என எனக்கு தெரியும்.
பின்பு எப்படி சொல்வென் நான்.,
என் கவிதைகளின் நாயகனே,
உன்னை என்னில் இருந்து அழித்து விட்டேன் என்று?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக