செவ்வாய், 25 மே, 2010

தாயுமானவனோ நீ...


எல்லை அற்ற சோகங்களுடன்
உன் நினவுலகில் தலை சாய்ந்தேன்...
கருவறையும் நினைவதனில் 
கொண்டவன் நீ தானடா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக