எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 25 மே, 2010
தாயுமானவனோ நீ...
எல்லை அற்ற சோகங்களுடன்
உன் நினவுலகில் தலை சாய்ந்தேன்...
கருவறையும் நினைவதனில்
கொண்டவன் நீ தானடா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக