எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 20 மே, 2010
இது தான் காதலா?
என்ன சொல்லி பிரிவது?
எப்படி எதிர்கொள்வது?
வருத்திவிடுவேனோ?
வருந்திவிட்டால் யார் தேற்றுவது?...
இன்னுமும் ....
இன்னும் தவிக்கிறேன் நான்...
உனது மனதிலும்
மதியிலும்
அறவே இல்லை என அறிந்திருந்தும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக