வியாழன், 20 மே, 2010

இது தான் காதலா?

என்ன சொல்லி பிரிவது?

எப்படி எதிர்கொள்வது?
வருத்திவிடுவேனோ?
வருந்திவிட்டால் யார் தேற்றுவது?...
இன்னுமும் ....
இன்னும் தவிக்கிறேன் நான்...
உனது மனதிலும்
மதியிலும்
அறவே இல்லை என அறிந்திருந்தும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக