திங்கள், 24 மே, 2010

எரிகிறேனடா ...


திசை தெரியாது,
எனது உள்ளுணர்வுகள் 
ஒன்றை ஒன்று
கொளுத்திகொள்கின்றன..
நானும் உடன் எரிகிறேன்
மிக சுகமாகவே...
உன் நினைவுகளில்
ஆரம்பித்து..
அதிலே சாம்பலாகிறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக