கல் வெட்டில் பதிப்போம்
காதல் சரித்திரத்தை..
காலங்காலமாய் காதலித்தும்
கை கூடாது காத்திருக்கும் காதல்...
கவிதைகளில் கரைந்திருக்கும் காதல்,
காகிதமாய் கசங்கி இருக்கும் காதல்,
இங்கிதமாய் இடைவெளி பெற்ற காதல்,
உள்ளம் அதனுள் ஒளிந்திருக்கும் காதல்,
ஊடலில் தலை தூக்கும் காதல்,
மோதலில் தலை சாய்க்கும் காதல்,...
இதய ஊர்ற்றிளிருந்து பேனா வழி
இல்லகியம் படைக்கும் காதல்...
பெற்றவரை உதாசினபடுதல் வேண்டாம் என
உடைந்த காதல்...
காயப்பட்ட காதல் சிம்மாசனதால்
காணமல் போன காதலர் பலர்...
இன்றும் கவிதையின்
போர்வையுள் ஒளிந்திருக்கும் காதல் பல...
Kaadhalukku or simmaasanam...
பதிலளிநீக்குkaruththu azhagaai ullathu.
innum ezhutha vaazhthukkal.
~ Saki.